:
Breaking News

பாஜக பணப்பட்டுவாடா செய்ய திட்டம் என புகார்

top-news

பாஜக பணப்பட்டுவாடா செய்ய திட்டம் என புகார் எழுந்துள்ளது.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க மேலும் பல கோடி ரூபாயை, பாஜகவினர் பதுக்கி வைத்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரன் மட்டுமல்லாது, பிற பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *